தவளையின் தனிமை

Posted by psychoteller Friday, April 17, 2009

ஒரு தவளை தனிமையில் இருந்தது. அது தன்னோட எதிர்காலத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு ஜோசியரிடம் சென்றது.

அவர் தவளையிடம் சொன்னார்,”கூடிய விரைவில் உன்னை ஒரு அழகான இளம்பெண் சந்திக்க போகிறாள்” என்றார்.

உடனே தவளை ஆவலோடு கேட்டது, ”எங்கே, பார்க்கிலா, பீச்சிலா எங்கே என்று சொல்லுங்கள்?”

அவர் சொன்னார்”உயிரியல் வகுப்பில்”

0 comments

Post a Comment