என் பெயர்

Posted by psychoteller Friday, April 10, 2009

ஒரு தம்பதியினர் இன்பச் சுற்றுலாவிற்காக(picnic) ஒரு காட்டில் தனியாக
முகாமிட்டிருந்தனர். அங்கே மனநலகாப்பகத்திலிருந்து தப்பித்த ஒருவன் அங்கே
வந்தான்.
அவன் திடீரென மனைவியின் கழுத்தில் ஒரு கத்தியை வைத்து ”நான் உன்னைக் கொல்லப்
போகிறேன் ”உன் பெயர் என்ன சொல்” என்றான்.

அவள் ”மேரி” என்றாள்.

”அது என் அம்மாவோட பேர், நீ என் அம்மாவை ஞாபகபடுத்திட்ட.அதனால உன்னை
விட்டிரேன்” என்றான் அவன்.

பிறகு கணவனைப் பார்த்து கேட்டான் ”உன் பெயர் என்ன?”

கணவன் சொன்னான் ”என் பெயர் ஜோசப், ஆனால் நண்பர்கள் என்னை மேரி என
அழைப்பார்கள்.”

0 comments

Post a Comment