ஒருவர் வக்கீலிடம் சென்றார். பிறகு வக்கீலிடம் கேட்டார்.
”உங்களோட பீஸ்(கட்டணம்) எவ்வளவு?”
வக்கீல் சொன்னார். “மூன்று கேள்விகளுக்கு ஐநூறு ரூபாய்?”
அவர் கேட்டார், ”ரொம்ப அதிகமா இல்ல?”
வக்கீல் சொன்னார், “ஆமாம். சரி, உங்க மூன்றாவது கேள்வி என்ன?”
ஒருவர் வக்கீலிடம் சென்றார். பிறகு வக்கீலிடம் கேட்டார்.
”உங்களோட பீஸ்(கட்டணம்) எவ்வளவு?”
வக்கீல் சொன்னார். “மூன்று கேள்விகளுக்கு ஐநூறு ரூபாய்?”
அவர் கேட்டார், ”ரொம்ப அதிகமா இல்ல?”
வக்கீல் சொன்னார், “ஆமாம். சரி, உங்க மூன்றாவது கேள்வி என்ன?”
Post a Comment